For Daily Alerts
Just In
ரூ.570 கோடி கொண்டு சென்ற லாரிகளை சினிமா பாணியில் விரட்டி பிடித்த அதிகாரிகள்-வீடியோ
திருப்பூர்: திரைப்பட பாணியில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூ.570 கோடி பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் துரத்தி பிடித்துள்ளனர். திருப்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கோவையிலிருந்து, ஹைதராபாத்துக்கு இந்த பணம் கொண்டு செல்லப்பட்டபோது பிடிபட்டது. லாரிகளின் வீடியோ இதோ:
Comments
English summary
3 trucks with Rs 570 crores seized in Tirupur by election task force.