புதுக்கோட்டையில் லாரி மீதி பைக் மோதி 2 மாணவிகள் உள்பட 3 பேர் பலி!
Subscribe to Oneindia Tamil
புதுகை: புதுக்கோட்டை அருகே லாரி மீது பைக் மோதியதில் ஒரு கல்லூரி மாணவி உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே கொளுவனூரில் இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி அம்பிகா, சரஸ்வதி உட்பட 3 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பலியானர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications