திருவண்ணாமலை: கிணறு வெட்டும் போது மண் சரிந்து விபத்து - 3 பேர் பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தேவனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு சொந்தமான கிணற்றில் சுரேஷ், முனியப்பன் மற்றும் சுதாகர் ஆகிய முவரும் தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் கிணற்றில் பாறைகள் அதிகமாக இருந்ததால் வெடி வைத்து ஆழப்படுத்த ஏற்பாடு செய்துள்ளனர். கிணற்றில் வெடி வைப்பதற்காக டிரில்லர்கள் பயன்படுத்தி துளை போட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிந்துள்ளது. இதனால் கிணற்றில் பணியில் இருந்த மூவரும் மண்ணில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து புதுப்பாளையம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணறு ஆழப்படுத்தும் பணியில் மண் சரிவு ஏற்பட்டு 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications