தமிழகத்தில் 5ல் 4 தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதே இல்லை- யுனிசெப் அதிர்ச்சித் தகவல்
சென்னை: தமிழகத்தில் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை வெறும் 18.8 சதவீதம்தான் என்ற அதிர்ச்சித் தகவலை ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது.
தாய்ப்பாலின் மகத்துவத்தை விளக்க உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் யுனிசெப் நிறுவனம் நடத்திய ஆய்வில், தமிழக தாய்மார்களில் 18.8 சதவீதத்தினர் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுகின்றனர் என தெரியவந்துள்ளது.

அவங்க கூட பரவாலை:
கல்வியறிவில் பின்தங்கிய ஜார்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களில் கூட 51 சதவீத பெண்கள் தாய்ப்பால் தருகின்றனர்.

சென்னைதான் வொர்ஸ்ட்:
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் 7 சதவீதம் தாய்மார்கள் மட்டுமே தாய்ப்பால் கொடுக்கின்றனராம்.

அடுத்தடுத்து இவங்கதான்:
திருவாரூர், தேனி மாவட்டங்களில் 10 சதவீதம், ஈரோடு 12 சதவீதம், தஞ்சாவூர் 13 சதவீதம், கன்னியாகுமரி 35 சதவீத தாய்மார்கள் மட்டுமே குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கின்றனர்.

ஊட்டச்சத்து குறைபாடு:
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைப்பாட்டிற்கு முக்கிய காரணமே இதுதான் என்றும் யுனிசெப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அழகு மட்டும் வாழ்க்கையில்லை:
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் இளம் தாய்மார்களிடம் குறைந்து கொண்டே போகிறது என்பது வருத்தத்திற்குரியதுதான்.
-
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications