For Quick Alerts
For Daily Alerts
Just In
4 தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: சென்னையில் ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேர் புதிய பதவிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜியாக அசோக்குமார் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கமாண்டோ படை எஸ்.பியாக அபிஷேக் தீக்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ரயில்வேபாதுகாப்புப் படை எஸ்.பியாக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் வேலூர் மாவட்ட எஸ்.பியாக உள்ளார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய எஸ்.பி யாக கயல்விழி நியமிக்கப்பட்டுள்ளார்.
Comments
English summary
Four IPS officers were replaced in various postings yesterday in Chennai.