4-வது நாளாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
இடிந்தகரை: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் 4வது நாளாக இன்றும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 900 நாட்களுக்கு மேலாக அம்மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக இப்போது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு தொடங்கியுள்ளது.
இந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் 4வது நாளாக நீடித்து வருகிறது.

தரமற்ற உபகரணங்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டிருக்கும் முதல் 2 அணுஉலைகளின் நம்பகத்தன்மை குறித்து பரிசோதிக்க வேண்டும், 3-வது, 4-ஆவது அணு உலை அமைக்க கூடாது, உச்சநீதிமன்றம் தெரிவித்த 15 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டவை போராட்டக் குழுவின் கோரிக்கைகள்.
More From
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications