For Daily Alerts
Just In
தமிழகத்தில் 6 டி.எஸ்.பிக்கள் அதிரடி இடமாற்றம்
சென்னை: தமிழகம் முழுவதும் டி.எஸ்.பிக்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி அசோக்குமார் பிறப்பித்துள்ளார்.
இதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்த கபிலன் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு பிரிவிற்கும், இப்பி்ரிவில் பணிபுரிந்து வந்த பிரபாகரன் சென்னை சிபிசிஐடிக்கும் , வினோத்சாந்தாராம் நீலகிரி குற்ற ஆவண காப்பகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் சேலம் மேற்கு சட்டம்ஒழுங்கு டி.எஸ்.பி., விவேகானந்தன் சேலம் நில மோசடி தடுப்பு பிரிவிற்கும், கிருஷ்ணகிரி பர்கூர் டி.எஸ்.பி கஜேந்திரன் நாமக்கல் குற்றவியல் ஆவண காப்பகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை சி.பி.சி.ஐ.டி 2 இல் பணியாற்றி வந்த கேசவன் போலீஸ் அகாடமிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Comments
English summary
Tamil Nadu DSP officers 6 members changed and transferred various places in Tamil Nadu.
Story first published: Wednesday, March 4, 2015, 11:37 [IST]