சென்னை – சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்திய 63 பேர் விடுதலை
8 வழிச்சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தி கைதான 63 பேர் வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
வேலூர்: சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட 63 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுபவர்களை போலீஸார் கைது செய்துவருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருவண்னாமலையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் இணைந்து சென்னை - சேலம் 8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போரட்டம் நடத்தினர். இதில், போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்து, வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட 63 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications