For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஷம் குடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர்: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

By Siva
Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலைக்கு முயன்றதில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

மதுரை அருகே வண்டியூர் குறிஞ்சி நகரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கடன் பிரச்சனை காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

7 of a family dies after consuming poison in Madurai

65 வயது ஜெகஜோதி அவரது மகன்கள் வேல்முருகன், குறிஞ்சி குமார், மருமகள்கள், பேரக்குழந்தைகள் ஜெய தாரணி, ஜெய மோனிகா, ஜெயசக்தி என 8 பேர் விஷம் குடித்தனர்.

இதில் 6 பேர் பலியாகினர். 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் குறிஞ்சி குமரனின் மனைவி செல்வி சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார்.

இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

English summary
8 of a family in Madurai attempted suicide by consuming poison. 6 died on that day and one more person passed away yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X