தமிழகத்தில் 7 கூடுதல் எஸ்.பிக்கள் இடமாற்றம் - டிஜிபி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 7 கூடுதல் எஸ்.பிக்களை இடமாற்றம் செய்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. அசோக்குமார் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 7 கூடுதல் எஸ்பிக்கள் இன்று மாற்றப்பட்டுள்ளனர்.

 7 Additional sp's transferred in Tamil Nadu

இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம்:

கே. ராஜேந்திரன் - சி.ஐ.டி., சிறப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., சென்னை

ஆர். முத்தரசு - கூடுதல் எஸ்.பி. கோவை மாவட்ட தலைமையகம்

வி. அசோக் குமார் - கூடுதல் எஸ்.பி. பி. ஆர். எஸ். கோவை

கே. அதிவீரபாண்டியன் - கூடுதல் எஸ்.பி. நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவு, கன்னியாகுமரி

எஸ்.எஸ். மகேஷ்வரன் - கூடுதல் எஸ்.பி. நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவு, கன்னியாகுமரி

எஸ். இளங்கோ - கூடுதல் எஸ்.பி. ஊழல் தடுப்பு பிரிவு சென்னை

கே. ராஜேந்திரன் - சி.ஐ.டி., சிறப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., சென்னை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+