தமிழகத்தில் 7 கூடுதல் எஸ்.பிக்கள் இடமாற்றம் - டிஜிபி உத்தரவு
சென்னை: 7 கூடுதல் எஸ்.பிக்களை இடமாற்றம் செய்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. அசோக்குமார் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 7 கூடுதல் எஸ்பிக்கள் இன்று மாற்றப்பட்டுள்ளனர்.
இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம்:
கே. ராஜேந்திரன் - சி.ஐ.டி., சிறப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., சென்னை
ஆர். முத்தரசு - கூடுதல் எஸ்.பி. கோவை மாவட்ட தலைமையகம்
வி. அசோக் குமார் - கூடுதல் எஸ்.பி. பி. ஆர். எஸ். கோவை
கே. அதிவீரபாண்டியன் - கூடுதல் எஸ்.பி. நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவு, கன்னியாகுமரி
எஸ்.எஸ். மகேஷ்வரன் - கூடுதல் எஸ்.பி. நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவு, கன்னியாகுமரி
எஸ். இளங்கோ - கூடுதல் எஸ்.பி. ஊழல் தடுப்பு பிரிவு சென்னை
கே. ராஜேந்திரன் - சி.ஐ.டி., சிறப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., சென்னை