கார் மீது லாரி மோதி விபத்து: 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி; திருவண்ணாமலை அருகே பயங்கரம்

திருவண்ணாமலை புறவழிச் சாலையில் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை அருகே உள்ள ஏந்தல் என்ற இடத்தில் காரும், லாரியும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

7 killed in accident near thiruvannamalai

படு காயமடைந்தவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 7 பேரும் விழுப்புரம் மாவட்டம் இளவரசன் கோட்டையைச் சேர்ந்தவர்கள். காரில் திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்குச் சென்ற போது புறவழிச்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+