நெல்லை அருகே கிடாவெட்டில் விபரீதம்.. கறி சாப்பிட்ட 70 பேர் மயங்கி விழுந்தனர்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே கறிச்சோறு சாப்பிட்ட 70 பேர் மயங்கி விழுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
புளியங்குடி அருகே உள்ள வாசுதேவ நல்லூரில் மாடசாமி கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவில் கிடா வெட்டி கறிச் சோறு போட்டனர். இந்த விருந்தை சாப்பிட்ட பின்னர் 70 பேருக்கு மயக்கம், வாந்தி ஆகியவை ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக 40 பேரை அரசு மருத்துவமனைக்கும், 30 பேரை தனியார் மருத்துவமனைகளுக்கும் கொண்டு சென்று சேர்த்தனர்.
தகவல் அறிந்து போலீஸ் அதிகாரிகள், பிற அதிகாரிகள் விரைந்து வந்தனர். இந்த திடீர் சம்பவத்தால் கோவில் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications