நெல்லை அருகே கிடாவெட்டில் விபரீதம்.. கறி சாப்பிட்ட 70 பேர் மயங்கி விழுந்தனர்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே கறிச்சோறு சாப்பிட்ட 70 பேர் மயங்கி விழுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
புளியங்குடி அருகே உள்ள வாசுதேவ நல்லூரில் மாடசாமி கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவில் கிடா வெட்டி கறிச் சோறு போட்டனர். இந்த விருந்தை சாப்பிட்ட பின்னர் 70 பேருக்கு மயக்கம், வாந்தி ஆகியவை ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக 40 பேரை அரசு மருத்துவமனைக்கும், 30 பேரை தனியார் மருத்துவமனைகளுக்கும் கொண்டு சென்று சேர்த்தனர்.
தகவல் அறிந்து போலீஸ் அதிகாரிகள், பிற அதிகாரிகள் விரைந்து வந்தனர். இந்த திடீர் சம்பவத்தால் கோவில் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications