8 புதுக்கோட்டை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!
Subscribe to Oneindia Tamil
கோட்டைப்பட்டினம்: இலங்கை கடற்படையால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டனத்திலிருந்து 2 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர். அவர்கள் இன்று காலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் 8 மீனவர்களை கைது செய்தனர்.
தமிழக மீனவர்கள் பிரச்னைக்கான தீர்வு காண முதல்கட்ட பேச்சுவார்த்தை கடந்த 27ந் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இலங்கையில் நடக்க இருக்கிறது.
இந்நிலையில் கடந்த 30-ந் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 38 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்றது. இதன் பின்னர் இலங்கை மீனவர்கள் 16 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படை இன்று மீண்டும் 8 மீனவர்களை கைது செய்திருக்கிறது.
More From
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications