Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8 புதுக்கோட்டை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!

Subscribe to Oneindia Tamil

கோட்டைப்பட்டினம்: இலங்கை கடற்படையால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டனத்திலிருந்து 2 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர். அவர்கள் இன்று காலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் 8 மீனவர்களை கைது செய்தனர்.

தமிழக மீனவர்கள் பிரச்னைக்கான தீர்வு காண முதல்கட்ட பேச்சுவார்த்தை கடந்த 27ந் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இலங்கையில் நடக்க இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 30-ந் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 38 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்றது. இதன் பின்னர் இலங்கை மீனவர்கள் 16 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படை இன்று மீண்டும் 8 மீனவர்களை கைது செய்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+