9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக சிவஞானம் நியமனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.

9 IAS officers shifted in TN

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை:

  • நகராட்சி நிர்வாகம், இணை ஆணையராக எம்.ஆரிஷா மரியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • வேளாண்துறை கூடுதல் இயக்குநராக எஸ்.செந்தாமரை பொறுப்பேற்கிறார்.
  • ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநராக எஸ்.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இணை தலைமை தேர்தல் அதிகாரியாக ஏ.சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • டி.ஆனந்த் கூட்டுறவு நிறுவனங்கள் கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சென்னை மாநகராட்சி சுகாதார துணை ஆணையராக ஆர்.கண்ணன் மாற்றப்பட்டுள்ளார்.
  • எல்.நிர்மல் குடிநீர், கழிவு நீரகற்று வாரிய இணை மேலாண்மை இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • ஏ.அண்ணாதுரை மாநகராட்சி தென்மண்டல துணை ஆணையராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • ஆர்.ஆனந்தகுமார் நீர்வள ஆதார முகமை செயல் இயக்குநராக பணியமர்த்தியுள்ளது அரசு.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+