சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் லிப்ட் விழுந்து 8 வயது சிறுமி பரிதாப பலி
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் லிப்ட் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் | லிப்ட் விழுந்து 8 வயது சிறுமி பரிதாப பலி
சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் லிப்ட் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 8 வயது சிறுமி ரோஜாதேவி. இவரது சித்தப்பா அங்குள்ள கிடங்கு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சிறுமி ரோஜாதேவி தனது சித்தப்பாவைக் காண அந்த கிடங்கிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த லிப்ட் கீழே விழுந்தது.
இதில் சிக்கி சிறுமி ரோஜாதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications