அமைச்சர் சம்பத் வீட்டிற்கு அருகே பெண்ணின் “எலும்புக்கூடு” – போலீசார் விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை: வருமான வரித்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் எலும்புக் கூடாக கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத். அவரது வீடு கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் இருந்து சென்னை சாலையில் திருமலை நகரில் உள்ளது.
இந்நிலையில் அவரது வீடு அருகில் உள்ள கிணற்றில் 35 வயது மதிக்க தக்க பெண் உடல் எலும்புக் கூடாக கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையா, தற்கொலையா, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது நரபலியா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
More From
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications