For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை: குறை தீர்க்கும் கூட்டத்திற்கு அரிவாளுடன் வந்த ஆசாமியால் பரபரப்பு - வீடியோ

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்திற்கு முதியவர் ஒருவர் அரிவாளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஆசாமி ஒருவர் அங்கு அரிவாளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரைப் பிடித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் தன்னை பாண்டிய நாட்டு மன்னர் எனவும், பாதுகாப்புக்காக அரிவாள் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

English summary
A man caught by Police while he had brought sickle to Collector office in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X