மதுரை: குறை தீர்க்கும் கூட்டத்திற்கு அரிவாளுடன் வந்த ஆசாமியால் பரபரப்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்திற்கு முதியவர் ஒருவர் அரிவாளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஆசாமி ஒருவர் அங்கு அரிவாளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரைப் பிடித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் தன்னை பாண்டிய நாட்டு மன்னர் எனவும், பாதுகாப்புக்காக அரிவாள் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications