மக்கள் தொகை பதிவேட்டில் ஆதார் எண் சேர்ப்பு - வீடு வீடாக சேகரிக்கப்போகும் தமிழக அரசு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் ஆதார் எண்ணை சேர்க்க வீடு வீடாக தகவல் சேகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்த அரசு செய்திக்குறிப்பில், "தேசிய அடையாள அட்டை விதி 2008ன் படி தேசிய மக்கள்தொகை கணக்கு பதிவேட்டை மேம்படுத்தவும், அந்த பதிவேட்டில் ஆதார் எண்ணை இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன் அடிப்படையில் நாடு முழுவதும் வீடு வீடாக சென்று களப்பணி ஆற்றி தகவல் சேகரிப்பதற்கு மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசும் தேசிய மக்கள் தொகை கணக்கு பதிவேட்டை மேம்படுத்தவும், அதில் ஆதார் எண்ணை இணைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜனவரி மாதம் 18 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று தகவல் சேகரிக்கும் பணியினை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications