எம்பி பதவியவே ராஜினாமா செய்ய முடியல.. முதல்வர், துணைமுதல்வர் உண்ணாவிரதம் இருக்காங்க: தமிழிசை தாக்கு
எம்பி பதவியவே ராஜினாமா செய்ய முடியாதவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
கோவை: எம்பி பதவியவே ராஜினாமா செய்ய முடியாதவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முதல்வர் மற்றும் துணை முதல்வர் உட்பட அதிமுகவினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ஒரு எம்பி கூட ராஜினாமா செய்ய மனம் வரவில்லை என்ற அவர் முதல்வர் மற்றும் துணை முதல்வர் உண்ணாவிரதம் இருப்பதாக விமர்சித்தார். மேலும் தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்றுத் தருவோம் என்றும் தமிழிசை கூறினார்.
காவிரி விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் பெற்றுத்தராததை பாஜக பெற்றுத் தரும் என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார். மேலும் காவிரி பிரச்சனையில் சட்டரீதியாகத்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தமிழிசை கூறினார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications