தினகரனுக்கு எதிராக தீபக் கருத்தால் வியப்பு: வைகைச் செல்வன்
டிடிவி தினகரனுக்கு எதிரான தீபக்கின் போர்க் கொடி வியப்பைத் தருவதாக அதிமுகவின் வைகைச் செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரனுக்கு எதிராக தீபக் கருத்து தெரிவித்திருப்பது வியப்பை தருகிறது என அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளார்.
சசிகலா முகாமில் இருந்தவர் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக். ஆனால் தீபக் இன்று திடீரென சசிகலாவின் அக்காள் மகனும் அதிமுக துணை பொதுச் செயலருமான டிடிவி தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கவும் வலியுறுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளதாவது:
அதிமுக தலைமைக்கு எதிராக தீபக் திடீரென கருத்து தெரிவித்திருப்பது வியப்பைத் தருகிறது. தீபக்குக்குப் பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள்.
கருத்து வேறுபாடுகள் இருந்தால் பேசித் தீர்த்து கொள்ளலாம். ஜெயலலிதாவுக்கு ஒரு மருத்துவர் மட்டுமே சிகிச்சை தரவும் இல்லை. ஜெயலலிதா மரணத்தில் அதிமுகவினருக்கு எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு வைகைச் செல்வன் கூறினார்.
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications