21 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் குண்டுவெடிப்பு!
சென்னை: சென்னை நகரில் தீவிரவாதிகள் அவ்வப்போது கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான போதும் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னையில் 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ந் தேதியன்று சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 11 பேர் பலியாகி இருந்தனர்.

அதன் பின்னர் கோயம்புத்தூரில் 1998ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்புதான் மிகப் பெரியது. இதுதான் தமிழகத்தில் நிகழ்ந்த மிகப் பெரிய குண்டுவெடிப்பு சம்பவம். இதில் 52 பேர் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு இளம்பெண் பலியாகி இருக்கிறார்.
சென்னை நகருக்கு தீவிரவாதிகள் இலக்கு வைத்து இருப்பதாக பல முறை உளவுத்துறை தகவல் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.
-
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை










Click it and Unblock the Notifications