பீனிக்ஸ் பறவை போல அதிமுக மீண்டு வருமாம்.. சிரிக்காமல் பேசும் பொள்ளாச்சி ஜெயராமன்
இந்த இயக்கம் எந்த சோதனையை சந்தித்தாலும், பீனிக்ஸ் பறவையாக ஆயிரம் மடங்கு பலத்தோடு மீண்டும் எழும் என்பது கடந்த கால வரலாறு என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
சென்னை: பீனிக்ஸ் பறவை போல அதிமுக இச்சிக்கல்களில் இருந்து மீளும் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த பேட்டி: அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம், தமிழக மக்கள் நலன் கருதியும், திமுகவை எதிர்த்தும் 1972ல் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது.

மக்கள் நலனுக்காக பாடுபடும் மக்கள் இக்கம் இது. இந்த இயக்கம் எந்த சோதனையை சந்தித்தாலும், பீனிக்ஸ் பறவையாக ஆயிரம் மடங்கு பலத்தோடு மீண்டும் எழும் என்பது கடந்த கால வரலாறு. இப்போதும் அதிமுக சோதனையில் சிக்கியுள்ளது. இதிலும் மீண்டு வருவோம்.
எம்ஜியார் 20 லட்சம் தொண்டர்களோடு இயக்கத்தை விட்டுச் சென்றார். ஜெயலலிதா 1.50 கோடி தொண்டர்களை விட்டுச் சென்றுள்ளார். சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. ஜெயலலிதா தன்னால், இயலாத சூழலிலும் உடலை வருத்தி மீண்டும் பிடித்த இந்த ஆட்சியை திமுகவிடம் பறிகொடுக்க விடமாட்டோம். எம்ஜிஆரின் நூற்றாண்டு காலம் நடைபெறும் இக்காலகட்டத்தில், சிறப்பாக ஆட்சியை தொடரும்.
இடையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை மறந்து, எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கைகளை நினைவில் நிறுத்தி இந்த ஆட்சி தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
எடப்பாடி பழனிசாமி பட்ட பாடெல்லாம் போச்சா? தவெக மூலம் தொங்கு சட்டசபை? கிங் மேக்கர் ஆக துடிக்கும் பாஜக -
தேர்தல் விதி வருவதற்கு.. 20 நிமிடம் முன் சென்னையில் மாஸ் "சம்பவம்".. இது லிஸ்டுலேயே இல்லையே -
118-க்கு செக் வைக்கும் பாஜகவின் 130 கணக்கு! ஒரே கல்லில் 2 மாங்கா.. அதிமுகவுக்கு ஆப்பு வைக்குதா தாமரை -
விஜயை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரும் வரை அவகாசம்! மெகா பிளான்! சந்தேகம் தரும் தமிழக தேர்தல் அட்டவணை -
எம்.ஜி.ஆர் சொன்ன திருடன் போலீஸ் கதை! கருணாநிதி சொன்ன கட்டுமரக் கதை! - 1980ல் மீண்டும் அதிமுக ஆட்சி -
நயன்தாரா பெயரை தவறாக சொல்லிவிட்டேன்.. எந்த உள்நோக்கமும் இல்லை.. வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம்! -
காது கூசுது.. இவ்ளோ கேவலமாக பேசுவதா? நயன்தாரா குறித்த சிவி சண்முகம் பேச்சு! நடிகர் சங்கம் டென்ஷன் -
புதிய தமிழகம் கட்சிக்கு 2 சீட்.. அப்செட்டில் இருந்த நயினார் நாகேந்திரன்! நம்பிக்கையாக சொன்ன எடப்பாடி












Click it and Unblock the Notifications