For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குரங்கணி மலை காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த கும்பகோணம் அகிலாவின் உடல் ஒப்படைப்பு

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த கும்கோணத்தை சேர்ந்த அகிலாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

தேனி: குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த கும்கோணத்தை சேர்ந்த அகிலாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி காட்டு பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு இரு குழுக்களாக 36 பேர் சென்றனர். ஒரு குழுவில் 24 பேரும் மற்றொரு குழுவில் 12 பேரும் சென்றிருந்தனர். இவர்களில் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Akila Body handed over to her Family

இந்நிலையில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த அகிலாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைப்பக்கப்பட்டது. காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த அகிலாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தை சேர்ந்த அகிலா சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் குரங்கணி மலைக்கு ட்ரெக்கிங் சென்ற அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

English summary
Akila Body handed over to her Family. Akila belongs to Kumbakonam was working in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X