For Daily Alerts
Just In
நேர்மையற்றவர்களே வாழும்போது நீ ஏன் இறந்தாய்.. அனிதா தற்கொலை பற்றி சீனுராமசாமி ஆதங்கம்
சென்னை: மருத்துவ மாணவர்கள் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்களை இயற்றியவர் சீனுராமசாமி. டிவிட்டரில் சமூகம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து வருபவர்.
மாணவி அனிதா தற்கொலை குறித்து அவர் கூறுகையில், "டாக்டர் அனிதா தங்கையே உங்கள் தற்கொலை ஏற்புடையதல்ல.நேர்மையற்றவர்கள் பிழைக்கும் நாட்டில் நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.இதய அஞ்சலி". இவ்வாறு சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில், நேர்மையற்றவர்களே பிழைத்திருக்கிறார்கள், நீ வாழ்ந்திருக்க வேண்டும் என்று பொருள்பட டிவிட் செய்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் சீனுராமசாமி.
Comments
English summary
Director Seenu Ramasamy slam un ethical people while condoled Anitha.
Story first published: Friday, September 1, 2017, 19:32 [IST]