கட்டடம் இடிந்து விழுவதால் ஏற்படும் பாதிப்புகள்... அண்ணா பல்கலை பேராசிரியர்கள் ஆய்வு

சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிந்து விழுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிந்து விழுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாநகராட்சி, சிஎம்டிஏ அதிகாரிகள், அண்ணா பல்கலை பேராசிரியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 400-க்கும் மேற்பட்டோர் 60 தீயணைப்பு வாகனங்களுடன் அணைக்க முயற்சித்து வருகின்றனர்.

Anna University professors reviewing in Chennai Silks

எனினும் கட்டடத்தில் மேலும் மேலும் தீப்பிடித்து வருவதால் தீயை அணைக்க வீரர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் கட்டடத்தின் 4 மாடிகளும், முகப்பு பகுதியும் இடிந்து விழுந்துள்ளன. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாநகராட்சி, சிஎம்டிஏ அதிகாரிகளும், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களு்ம ஆய்வு செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+