For Daily Alerts
Just In
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துல்ளது. தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலத்தில் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் முன்னிலையில் இருப்போரை குறி வைத்து போலீசார் கைது நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
விவசாயிகளை வாழ விடுங்கள், நிலத்தை எடுக்காதீர்கள் என கேட்டது தப்பா என கொதிக்கிறார்கள் சேலம் மாவட்ட விவசாயிகள்.
Newest First Oldest First
Comments
English summary
Many have arrested for opposing Salem-Chennai green Corridor road. Salem people decides to protest against the road plan.