காவிரி மருத்துவமனைக்கே வந்து கருணாநிதி உடல் நலன் விசாரித்த அப்பல்லோ சேர்மன்
அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி, அவரது மகள் பிரீதா ரெட்டி ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு கருணாநிதியின் குடும்பத்தினரை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தா
சென்னை: காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து, அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி.ரெட்டி மற்றும் அவரது மகள் பிரீதா ரெட்டி கருணாநிதி குடும்பத்தாரிடம் விசாரித்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தொண்டை மற்றும் நுரையீரல் நோய் தொற்றுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக இன்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி, அவரது மகள் பிரீதா ரெட்டி ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு கருணாநிதியின் குடும்பத்தினரை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன், உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார். அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை முறை குறித்து கருணாநிதி முன்பு ஒருமுறை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications