நல்ல ஐடியா.. அரியலூர் கல்லூரியில் போன் எடுத்துவரும் மாணவர்களுக்கு வித்தியாசமான தண்டனை!
அரியலூர் மீனாட்சி ராமசாமி கலை அறிவியல் கல்லூரியில் போன் எடுத்துவரும் மாணவர்களுக்கு வித்தியாசமான தண்டனை அளிக்கப்படுகிறது.
அரியலூர்: அரியலூர் மீனாட்சி ராமசாமி கலை அறிவியல் கல்லூரியில் போன் எடுத்துவரும் மாணவர்களுக்கு வித்தியாசமான தண்டனை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் போன் எடுத்து வர செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்ற வாரம் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. போன் எடுத்து வரும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனாலும் சில கல்லூரிகளில் மாணவர்கள், போன் எடுத்து வரும் சம்பவம் நடந்து வருகிறது. இந்த நிலையில் அரியலூர் மீனாட்சி ராமசாமி கலை அறிவியல் கல்லூரியில் போன் எடுத்துவரும் மாணவர்களுக்கு வித்தியாசமான தண்டனை அளிக்கப்படுகிறது.
அதன்படி போன் எடுத்து வரும் மாணவர்களிடம் போனை வாங்கிக் கொண்டு, 25 திருக்குறள் சொன்னால்தான் போன் கிடைக்கும் என்று விதி வைத்து இருக்கிறார்கள். பார்க்காமல் 25 திருக்குறளை மனப்பாடமாக சொன்னால் போனை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
இந்த ஐடியா சாதாரணமாக இருந்தாலும், இந்த விதிமுறைக்கு பின் மாணவர்கள் போன் எடுத்து வருவது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பெரிய அளவில் மாணவர்களுக்கு நலம் பயக்கும் என்பதால், இந்த தண்டனை வரவேற்பை பெற்றுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications