மோசடி வழக்கில் பார்வர்ட் பிளாக் தலைவர் அரசக்குமார் கைது
Subscribe to Oneindia Tamil

திருச்சி மாவட்டம், புல்லம்பாடியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர், ஆசிரியர் பயிற்சி பள்ளி தொடங்க மத்திய, மாநில அரசிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்று வருவதாக பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் அரசகுமாரிடம் 14 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், அவர் தடையில்லா சான்றிதழ் வாங்கி கொடுக்கவில்லை.
இதையடுத்து, முத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அரசைகுமாரை கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
பின்னர், அரசக்குமாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், உரிய சிகிச்சையளிக்க உத்தரவிட்டா நீதிபதி.
More From
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் -
நெருப்பு வளையத்தில் இந்தியா! மோடி எடுத்த முடிவால்! போருக்குள் இழுக்க பார்க்கும் இஸ்ரேல்! கையை மீறுது -
ராஜ்யசபா எம்.பி ஆகும் 6 பேர் யார் யார்? திமுக, அதிமுக, தேமுதிக, பாமக இன்று அறிவிக்க திட்டம்! -
சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் நறுக்குன்னு ஸ்ருதி கேட்ட கேள்வி.. அண்ணாமலை எடுத்த முடிவு! மீனாவின் விபரீத செயல் -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
கருணாஸ் காட்டில் மழை தான்.. கடைக்கண் பார்வையை திருப்பிய ஸ்டாலின்! கண்டிப்பா அங்க தான் போட்டியாம்! -
ஈரானை பார்த்து நடுங்கிய டிரம்ப்! அவசரமாக இந்தியா கையில் எடுத்த வெட்டுக்கிளி ஆயுதம்! ரெடியான சேஷ்நாக்












Click it and Unblock the Notifications