For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறுமுகை வனப்பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன குட்டி யானை மர்மமான முறையில் உயிரிழப்பு

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வனப்பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன குட்டியானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.

Google Oneindia Tamil News

கோவை: சிறுமுகை அருகே வனப்பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன குட்டியானை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.

கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் குட்டியானையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அந்த குட்டியானை பிறந்து ஒரு மாதமே ஆனது எனக் கூறப்படுகிறது.

Baby elephant died in Kovai

என்ன காரணத்தினால் அந்த குட்டியானை உயிரிழந்தது என்பது குறித்து தெரியவில்லை. குட்டியானையின் மரணத்திற்கு உடல்நலக் குறைவு காரணமா அல்லது வேறு ஏதாவதா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறந்து ஒரு மாதமே ஆன குட்டியானை மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
In Sirumugai forest near Kovai a baby elephant was found dead mysteriously.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X