உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு சேம நல நிதி அறிவிப்பு
தமிழகத்தில் உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பத்துக்கு சேம நல நிதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பத்துக்கு சேம நல நிதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அகில இந்திய பார் கவுன்சிலின் இணைத்தலைவர் பிரபாகரன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழகத்தில் வேலை பார்க்கும் வழக்கறிஞர்களின் நலனுக்காக பல்வேறு உதவித் தொகைகள் குறித்த அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டது. தற்போது மருத்து செலவு செய்து கொண்டு இருக்கும் வழக்கறிஞர்கள் தொடங்கி மரணமடைந்த வழக்கறிஞர்களின் குடும்பம் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி தமிழகத்தில் உயிரிழந்த 470 வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு மொத்தம் ரூ.1.73 கோடி வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. அதேபோல் உடல் நலம் குன்றி வெவ்வேறு மருத்துவமனையில் வழக்கறிஞர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த உடல்நலம் குன்றிய 38 வழக்கறிஞர்களுக்கு மருத்துவ செலவுக்காக 3000 - 5000 ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் அகில இந்திய பார் கவுன்சில் இணைத்தலைவர் பிரபாகரன் தெரிவித்து இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications