உள்ளாட்சித் தேர்தல்: வாபஸ் பெற்ற பாஜக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் ஆவடி நகராட்சியின் 33வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்டு பின்னர் வாபஸ் பெற்ற தாரணி அதிமுகவில் இணைந்து விட்டார்.
ஆவடி நகராட்சியின் 35வது வார்டுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக சார்பில் உமா வேட்பாளராக இறக்கப்பட்டார். பாஜக சார்பில் தாரணி நிறுத்தப்பட்டார்.
இந்த நிலையில் இன்று திடீரென தாரணி தனது மனுவை வாபஸ் பெற்றார். இதனால் உமா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து இன்று மாலை தாரணி அதிமுகவில் இணைந்து கொண்டார். இதனால் ஆவடி பகுதி பாஜகவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications