பாஜக நாட்டை துண்டாட திட்டமிடுகிறது.. ராகுல்காந்தி குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாஜக நாட்டை துண்டாட திட்டமிடுவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பாஜக அரசு தலித்களுக்கு எதிராக செயல்படுகிறது என அவர் குற்றம்சாட்டினார்.

பிரதமர் மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்ற அவர் மோடி ஆட்சியில் நாடு முழுவதும் தலித்துகள் அச்சத்தில் வாழ்கின்றனர் என்றும் ராகுல் தெரிவித்தார்.
மேலும் நாட்டை துண்டாட பாஜக திட்டமிடுகிறது என்ற அவர், வரும் 2019 லோக் சபா தேர்தலில் பாஜகவை காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications