கோர்ட்டுக்குள்ளேயே கொலையா?- நீதிமன்ற வளாகத்தினுள் கிடந்த சடலத்தால் அதிர்ச்சி!
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை நீதிமன்றத்தில் அடையாளம் தெரியாத சடலத்தினால் பொதுமக்கள், வழக்கறிஞர்கள், போலீசாரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை நுகர்வோர் கோர்ட் வளாகத்தில் நேற்று அடையாளம் தெரியாத வாலிபா் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

மேலும், கொலை செய்து விட்டு எதற்காக கோர்ட் வளாகத்தினுள் போட்டுவிட்டு சென்றனர்? ஏதேனும் முன்விரோதம் காரணமாக இருக்குமா என்பதெல்லாம் குறித்து போலீசார் விசாரணை நடைபெற்று வருகின்றது.
நீதிமன்ற வளாகத்திலிருந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications