"பந்த்" நடந்தாலும் பேருந்துகள் இயங்கும்... அரசு போக்குவரத்து அதிகாரிகள் தகவல்
சென்னை : புதன்கிழமை (02-09-2015) தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டாலும் தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை (02-09-2015) ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அனைத்து சாலைப் போக்குவரத்து தொழிற்சங்கங்களும் கூட்டாக அறிவித்துள்ளன.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தைத் தவிர பிற தமிழக போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கங்களும் பங்கேற்க உள்ளன. இதனால், அரசு பேருந்துகள் இயக்கப்படுமா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
ஆனால் தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் வழக்கம் இயங்கும் என அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் குறிப்பிட்ட தொழிற்சங்கங்கள் மட்டுமே பங்கேற்பதாகவும், இதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் அதிகார்கள் கூறியுள்ளனர்.
மேலும், தடையின்றி பேருந்துகளை இயக்கும் வகையில் சேம ஊழியர்கள், விடுப்பில் உள்ளவர்களும் பணிக்கு வருமாரு அறிவுறுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில், பேருந்துகள் இயக்கம் வழக்கம்போல் நடைபெறும் என்றும் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications