தமிழக அமைச்சரவைக் கூட்டம் மாலை கூடுகிறது- அவசர சட்டம் குறித்து ஆலோசனை
தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை கூட்டப்படுகிறது. அவசர சட்டம் தொடர்பாக ஆலோசிக்க அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்படுவதாக கூறப்படுகிறது.
சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை கூட்டப்படுகிறது. இதில் அவசர சட்டம் பிறப்பிப்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக டெல்லி சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது தமிழக அரசுக்கு அவசர சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்ஹி தெரிவித்தார். இதையடுத்து இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஓரிரு நாட்களில் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்படும் என்றார்.
இருப்பினும் ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெறும் நிலைமை உருவாகும் வரை போராட்டம் தொடரும் என்றனர். மேலும் உடனடியாக அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இன்று மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications