மின் கம்பி அறுந்து விழுந்து தாம்பரம்-கடற்கரை ரயில் சேவை பாதிப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பல்லாவரம் ரயில் நிலையம் அருகே, உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனால் தாம்பரம் சென்னை கடற்கரை வரையிலான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம் அருகே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் மின்சார ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் மின்சார ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளதால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் ரயில்கள் காலதாமதமாக வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னை கடற்கரை-பூங்கா நகர் இடையே மின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்த மின்சார ரயில்கள் சேவை தற்போது சீரடைந்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications