"அம்மா" என்று அலறிக் கொண்டே பச்சைக் குத்திக் கொண்ட தொண்டர்கள்- ஜெ. பிறந்தநாளுக்காக!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தாளை அமைச்சர்கள் முன்னிலையில் 668 தொண்டர்கள் முதல்வர் ஜெயலலிதா உருவத்தை கைகளிலும், நெஞ்சிலும் பச்சை குத்திக் கொண்டனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை அதிமுகவினர் இன்று கொண்டாடினர். வழக்கம் போல அமர்க்களத்துடன், விதம் விதமான நிகழ்ச்சிகளுடன் பிறந்த நாள் கொண்டாட்டம் களை கட்டியிருந்தது.
இந்த நிலையில் 668 பேருக்கு ஜெயலலிதா உருவத்தை கையில் பச்சை குத்தும் நிகழ்ச்சி சென்னை வேளச்சேரியில் முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பச்சைத் தமிழகம்! pic.twitter.com/Paoe82zRID
— raj_tuty (@i_rajtuty) February 23, 2016
வேளச்சேரி திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், "அம்மா...." என்ற அலறல் சத்தத்துடன் தொண்டர்கள் கையில் ஜெயலலிதாவின் உருவம் பச்சைக் குத்தப்படது.
முதல்வரின் மனதை குளிர வைக்க வேண்டுமென்பதில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்களுக்குள் பெரும் போட்டியே நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி, வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகிய தமிழக அமைச்சர்களின் மேற்பார்வையில் இந்நிகழ்ச்சி நடை பெற்றது.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications