பெரியகுளம் அருகே ஜாதி மோதல்... பரபரப்பு .. எஸ்.பி. தலைமையில் போலீஸ் குவிப்பு!
Subscribe to Oneindia Tamil
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி கிராமத்தில், இரு தரப்பினருக்கு இடையே மோதல் வெடித்ததைத் தொடர்ந்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கிராமம் வடுகபட்டி. கவிஞர் வைரமுத்துவின் சொந்த ஊர் இது. இந்த ஊரில், அம்பேத்கர் பிறந்த நாள் தொடர்பாக வைக்கப்பட்டிருந்த பேனரை யாரோ சிலர் கழித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இரு சமூகங்களைச் சேர்ந்த சிலருக்கு இடையே மோதல் வெடித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஜாதிக் கலவரம் வெடிக்கும் அபாயம் எழுந்தது. இதைத் தொடர்ந்து அங்கு மாவட்ட எஸ்.பி மகேஷ் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது நிலைமை அமைதியாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
More From
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications