காவிரி வழக்கு தீர்ப்பு: வரும் 22-ல் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம்

காவிரி வழக்கின் தீர்ப்பு குறித்து விவாதிக்க வரும் 22-ந் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திடீரென காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா!- வீடியோ

    சென்னை: காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்த வரும் 22-ந் தேதி தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளது,

    காவிரி வழக்கில் தமிழகத்துக்கான நீர் அளவை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேநேரத்தில் கர்நாடகாவுக்கு 14,75 டிஎம்சி கூடுதல் நீரை வழங்கியும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    Cauvery Verdict: TN to hold all party meet on Feb 22

    தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்ட இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து வரும் 22-ந் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    முன்னதாக எதிர்க்கட்சியான திமுக 23-ந் தேதியன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+