பேரறிவாளன் மனுவை நிராகரிக்க தடா கோர்ட்டில் சி.பி.ஐ மனு!
Subscribe to Oneindia Tamil

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் எஞ்சிய விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க கோரி, இந்த வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் சென்னை தடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவிற்கு சி.பி.ஐ இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்குமாறு பேரறிவாளன் மனு செய்ய முடியாது என்றும், விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி பேரறிவாளன் மனுவை தள்ளபடி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு தடா நீதிமன்றம் ஒத்திவைத்தது.
More From
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications