பேரறிவாளன் மனுவை நிராகரிக்க தடா கோர்ட்டில் சி.பி.ஐ மனு!
Subscribe to Oneindia Tamil

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் எஞ்சிய விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க கோரி, இந்த வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் சென்னை தடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவிற்கு சி.பி.ஐ இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்குமாறு பேரறிவாளன் மனு செய்ய முடியாது என்றும், விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி பேரறிவாளன் மனுவை தள்ளபடி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு தடா நீதிமன்றம் ஒத்திவைத்தது.
More From
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications