காலியாகும் அதிகாரிகள் பணியிடம்.. பள்ளி பொது தேர்வு திட்டமிட்டப்படி நடக்குமா..
பொது தேர்வு தொடங்க உள்ள நிலையில் கல்வி அதிகாரிகள் பணியிடம் காலியாகி இருப்பதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என தெரிகிறது.
நெல்லை: பொது தேர்வு தொடங்க உள்ள நிலையில் கல்வி அதிகாரிகள் பணியிடம் காலியாகி இருப்பதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என தெரிகிறது.
நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் 1ம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்ட கல்வி அதிகாரி ஜெயபாண்டி ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக நிரந்த டிஇஓ நியமிக்கப்படவில்லை.

இதனை பொறுப்பு டிஇஓவாக தலைமை ஆசிரியர் சின்னத்துரை என்பவர் கவனித்து வருகிறார். இது போல் தென்காசி கல்வி மாவட்ட அதிகாரி வருகிற மார்ச்சில் ஓய்வு பெறுகிறார்.
இது போல் நெல்லை மாவட்ட கல்வி அதிகாரி முகந்தன் மார்ச் இறுதியில் ஓய்வு பெறுகிறார். இது போல் குமரி மாவட்டத்தில் ஏற்கனவே தக்கலை டிஇஓ பணியிடம் காலியாக இருக்கிறது. நாகர்கோவில் டிஇஓ மார்ச்சில் ஓய்வு பெறுகிறார்.
இதுபோல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டிஇஓ பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன. தேர்வுகள் தொடங்கி முடிந்தவுடன் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கிவிடும்.
ஒவ்வொரு குறிப்பிட்ட மையத்திற்கும் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரே கடைசி வரை பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அதற்கு முன்னரே கல்வி அலுவலர்கள் ஓய்வு பெற இருப்பதால் பணிகள் கவனிக்க போவது யார் என்று கேள்வி குறி எழுந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications