சென்னை விமான நிலையம் விரிவாக்கப் பணிக்கு ரூ2500 கோடி -வீடியோ
சென்னை சர்வதேச விமான நிலையம் விரிவுபடுத்தப்படும். அதற்காக மத்திய அரசு 2500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக சென்னை விமான நிலைய தலைமை அதிகாரி சந்திரமௌலி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையம் விரிவுபடுத்தல் பணிக்காக மத்திய அரசு 2500 கோடி ஒதுக்கியுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என சென்னை விமான நிலைய தலைமை அதிகாரி சந்திரமௌலி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை என நான்கு சர்வதேச விமானநிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையங்களை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் அரசின் உதவியைக் கேட்டுள்ளோம் என சென்னை விமான நிலைய தலைமை அதிகாரி சந்திரமௌலி கூறினார்.

மேலும் சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக மத்திய அரசு ரூ2500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அமெரிக்க நிறுவனம், விமான நிலையத்தை கட்டுவதற்கான திட்டத்தைக் கொடுத்துள்ளது. விரைவில் பணி ஆரம்பிக்கப்படும் என சந்திரமௌலி கூறியுள்ளார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications