For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் நிகழ்ந்த கொலைகளே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்குக்கு உதாரணம் - டிகேஎஸ் இளங்கோவன்

Google Oneindia Tamil News

கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு சென்னையில் நடைபெற்ற கொலைகளே உதாரணம் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேட்டில் யூனியன் பாங்க் இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட வங்கி பணியாளர்களின் 10-வது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக டி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார்.

Chennai murder shows TN's Law and order - TKS Elangovan

முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்திளார்களிடம் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், சட்டசபையில் ஆளுநர் உரையின் போது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று நடந்த கொலைகளே தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணம்.தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மனம் இருந்தால் சட்டசபையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்று கூறினார்.

English summary
DMK Parliment Member TKS Elankovan said that Chennai murders were the best example of TN's Law and order.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X