சென்னை ஓபன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தாா் வாவ்ரிங்கா !
சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் சுவிஸ் வீரர் வாவ்ரின்கா போர்னா கோரிக்கும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 20வது சென்னை ஓபன் டென்னிஸ் நடந்து வருகிறது தற்போது இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த ஒற்றையர் அரை இறுதியில் நடப்பு சாம்பியன் சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா, தனது நண்பரான 19-ம் நிலை வீரர் பெனோய்ட் பேரை (பிரான்ஸ்) எதிர்கொண்டார்.

உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள வாவ்ரிங்கா, எதிர்பார்த்தது போலவே தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினார். 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பெனோய்ட் பேரை சுலபமாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார் வாவ்ரிங்கா.
மற்றொரு அரையிறுதியில் போர்னா கோரிச் 7-6 (5), 6-7 (5), 6-3 என்ற செட் கணக்கில் பெடேனை வீழ்த்தி முதல் முறையாக இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார். சென்னை ஓபனில் நீண்ட நேரம் நடந்த ஆட்டங்களில் ஒன்றாகவும் இது அமைந்தது.
19 வயதான போர்னா கோரிச், சென்னை ஓபன் இறுதிப்போட்டியில் வாவ்ரிங்காவை எதிர்கொள்ள விரும்புவதாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூடியிருந்தார். அவரது ஆசைப்படியே இன்று மாலை 5 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் அவர் வாவ்ரிங்காவுடன் மோதுகிறார். டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கும் சென்னை ஓபன் இறுதிப் போட்டியில் பட்டம் வெல்லப்போவது யார் என்பது குறித்த பரபரப்பு எழுந்துள்ளது.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications