சென்னையை உலுக்கிய வெள்ளம்... 50,000 பேர் வேலையிழந்த பரிதாபம்!
சென்னை: சென்னையில் பெய்த பெரும் மழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மிகப் பெரிய வரலாறு காணாத வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் இப்போதுதான் ஒவ்வொன்றாக விரிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளன. கிட்டத்தட்ட 50,000 தொழிலாளர்கள் இந்த வெள்ளம் காரணமாக வேலையை இழந்துள்ளனராம்.
சாதாரண மக்கள் மட்டுமல்லாமல், வீடுகள் மட்டுமல்லாமல் பல தொழில் நிறுவனங்களுக்கும், இந்த வெள்ளத்தால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் சிறு தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனவாம். அதில் 95 சதவீத நிறுவனங்கள் சேவை நிறுவனங்களாகும்.

50000 ஊழியர்கள்...
இந்த நிறுவனங்களில் பணியாற்றி வந்த 50,000 பேருக்கு தற்போது வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறியுள்ளார்.

நஷ்ட மதிப்பீடு...
வெள்ளத்தால் ஏற்பட்ட தொழில் பாதிப்பு குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், விரைவில் நஷ்ட மதிப்பீடு தயாராகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்தகட்ட நடவடிக்கை...
நிதியமைச்சருடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், இழப்பீடு உள்ளிட்டவை குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

நேரில் ஆய்வு...
முன்னதாக சமீபத்தில் சென்னை வந்திருந்த மிஸ்ரா, தொழில் நிறுவனங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications