தலைமை செயலகத்தில் கெடுபிடிகள்... சென்னையில் பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழக அரசின் தலைமை செயலகத்தில் புதிய கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் 79 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சட்டசபை வளாகத்தில் போட்டி சட்டசபை கூட்டத்தை நடத்தினர்.

இதனை அனைத்து ஊடகங்களும் பதிவு செய்தன. இதற்கு மறுநாள் காவல்துறை மானியக் கோரிக்கை நாளில் சட்டசபை வளாகத்தில் 3,000க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

அத்துடன் பத்திரிகையாளர்கள் அறைக்கு செல்லும் கதவும் மூடப்பட்டது. இதனால் பத்திரிகையாளர்கள் கடுமையாக அலைகழிக்கப்பட்டனர். வழக்கமாக செய்தி சேகரிக்க நிற்கும் இடத்தில் இருந்தும் பத்திரிகையாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதற்கு பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் இன்று சென்னையில் அனைத்து சங்கங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் கூட்டாக தமிழக அரசின் புதிய கெடுபிடிகளைக் கண்டித்தும் அவற்றை தளர்த்தக் கோரியும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர்.
-
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications