மோடி ஒரு பக்கம், வர்தா மறுபக்கம்: சென்னைவாசிகள் நிலைமை இப்படி ஆகிடுச்சே
சென்னை: தொலைத்தொடர்பு சாதனங்களில் சிக்னல் பிரச்சனையால் சென்னை மக்கள் தங்களின் கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியாமல் திண்டாடுகிறார்கள்.
கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி எடுத்த அதிரடி நடவடிக்கையால் மக்கள் செலவுக்கு கையில் பணம் இல்லாமல் அல்லாடி வருகிறார்கள். வங்கிகளுக்கு சென்றாலும் சரி, ஏடிஎம்களுக்கு சென்றாலும் சரி போதிய பணமும் இல்லை வரிசையில் கிலோமீட்டர் கணக்கில் ஆட்கள் நிற்கிறார்கள்.
இதனால் பெரும்பாலானவர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகளை நம்பி வாழ்ந்து வருகிறார்கள்.

சென்னை
சென்னையில் வர்தா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் தொலைத்தொடர்பு சாதனங்களில் சிக்னல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் செல்போன்களில் சிக்னல் சுத்தமாக இல்லை.

டெபிட் கார்டு
அன்றாட தேவைக்கான பொருட்கள், பெட்ரோல், டீசல் வாங்க சென்னைவாசிகளில் பலர் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை நம்பியுள்ளனர். இந்நிலையில் தொலைத்தொடர்பு சாதனங்கள் மட்டும் அல்ல கார்டுகளை ஸ்வைப் செய்யும் மிஷின்களுக்கும் சிக்னல் இல்லை.

அவதி
பெட்ரோல், டீசல் போடச் சென்றவர்களிடம் கார்டுகளை பயன்படுத்த முடியாது ரொக்கமாக கொடுங்கள் என பங்க் ஊழியர்கள் இன்று தெரிவித்தனர். பணத்திற்கு நாங்கள் எங்கு போவது என பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

கடவுளே
ஏடிஎம்களிலும் பணம் இல்லை, கார்டுகளையும் பயன்படுத்த முடியவில்லை, வங்கியில் பணம் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோமே என சென்னை மக்கள் நொந்து கொள்கிறார்கள்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications