தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலாலுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி!
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவு பிறப்பித்தார். புதிய கவர்னராக

நியமிக்கப்பட்டுள்ள பன்சாரிலால் புரோஹித்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஆளுநர் பன்வாரிலாலுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் எடப்பாடி
பழனிச்சாமி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் புதிய ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications