மதுரையில மட்டும்தானா.. ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி சென்னை மாணவர்கள் மனிதச் சங்கிலி
மதுரையில் மையம் கொண்டிருந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் பொங்கல் திருவிழா நெருங்க நெருங்க சென்னைக்கு நகர்ந்துள்ளது. ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி சென்னை நியூ காலேஜ் மாணவர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை இன்ற
சென்னை: இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா நடக்காதா என்ற இரண்டாம் கெட்ட நிலையிலேயே ஜல்லிக்கட்டு விரும்பிகள் இருந்து வருகின்றனர். மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், இன்று சென்னையில் உள்ள நியூ காலேஜ் மாணவர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
வரும் 14ம் தேதி பொங்கல் திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அதனையொட்டி ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யலாமா வேண்டாமா என்று தென் மாவட்ட மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டை நடத்த முடியாத சூழ்நிலையில், இந்த ஆண்டாவது மத்திய அரசு எதையாவது செய்து ஜல்லிக்கட்டை நடத்திவிடாதா என்ற ஏக்கத்தில் தென் மாவட்டத்து மக்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில், மதுரை, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்டப் பகுதிகளில் மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகயினர் என அனைவரும் போராடி வருகின்றனர்.
இதனையடுத்து, இன்று சென்னையில் உள்ள நியூ காலேஜ் மாணவர்கள், ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று கோரி கல்லூரி வாசலுக்கு வெளியே மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications